
ஆன்மிகம் அறிவோம்... எது துறவறம் என்பதை கணவருக்கு உணர்த்திய மனைவி
இல்லறம் நடத்தி வந்த ஒரு தம்பதி, உலக வாழ்க்கையை வெறுத்து துறவறம் மேற்கொண்டனர். அவர்கள் பல புண்ணியத் தலங்களுக்கு சேர்ந்தே சென்றனர். வழிகளில் எல்லாம் இறைவனை மட்டுமே நினைத்தபடி, அவன் புகழ் பாடியபடி சென்றனர். முக்தி அடைய வேண்டும்.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.