
ஆன்மிகம் அறிவோம்..ராம பக்தன் அனுமன்
இலங்கையில் சீதையை பார்த்து விட்டு திரும்பிய அனுமன் "கண்டேன் சீதையை" என ராமனிடம் போய் கூறினார். இறுதியில் போர் மூலம் ராவணன் அழிக்கப்பட்டான். ஆஞ்சநேயரின் உதவியால் சீதை மீட்கப்பட்டாள். ராமனின் ஒவ்வொரு அசைவுக்கும் ஆஞ்சநேயர் துணை நின்றார். இதனால் ராமர் இதயத்தில் இடம் பெற்றார் அனுமன். ராமன், அனுமனை அழைத்து, "உலகில் உனக்கு நிகர் யாரும் இல்லை. அத்தகைய ஆற்றல் மிகுந்தவன் நீ, அசோக வனத்தில் சீதையைக் கண்டு வந்து நற்செய்தி சொல்லி சோகத்தில் ஆழ்ந்திருந்த என்னை மகிழ்வித்ததற்கு நான் என்ன செய்யப் போகிறேன்... பரந்த தோளை உடையவனே! என்னை ஆலிங் கனம் செய்து கொள்" என்றபடி தன் மார்பை அனுமனுக்குக் கொடுத்தார்.இதுபோன்ற…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.