skinny.

Latest / Maalaimalar Tamil

ஆன்மிகம் அறிவோம்... நாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும்....

கடவுள் நமக்கு கொடுத்ததை வைத்து நாம் அதை பயனுள்ளதாக மாற்றவேண்டுமே தவிர அதை வைத்து எதையும் அழிக்க நினைக்க கூடாது. கடவுளிடம் இருந்து பல வரங்களை பெற்ற அசுரர்கள் அதை தவறாக பயன்படுத்த, அவர்களின் நிலை என்ன ஆனது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.