
மாலை செய்திகள் (04-06-2026)
இலங்கை கொழும்பு அருகே கழுதாரா மாவட்டத்துல உள்ள முதியோர் இல்லத்துல ஏற்பட்ட திடீர் தீவிபத்துல சிக்கி சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்திருக்காங்க.. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கு.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.