
ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி விழாவின் 8-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்...
நவராத்திரியின் 8-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'மகாகௌரி'. இவங்க துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.மகாகௌரி தூய்மை, அமைதி, அழகு, கருணை இவை எல்லாவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.