
ஆன்மிகம் அறிவோம்..அமர்நீதி நாயனாரை வாட்டி வதைத்த ஈசன்
சிவனை முதன்மை தெய்வமாக ஏற்ற அடியார்களுக்கு, அரைஞாணுக்கு கீழே கட்டும் கீழாடை மற்றும் கோவணத்தை வழங்கி வந்தார். சிவனடியாருக்கு செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என தருமங்கள் செய்து வந்தார். சோழவள நாட்டில் உள்ள பழையாறை என்ற பகுதியைச் சேர்ந்தவர், அமர்நீதி நாயனார். வணிக குலத்தில் பிறந்த இவர், சிறந்த சிவபக்தராக திகழ்ந்தார். இவர் பட்டு, பருத்தி ஆடை, பொன், நவரத்தினங்கள் போன்றவை, எந்த பகுதியில் சிறப்பாக இருக்குமோ, அங்கேயே சென்று கொள்முதல் செய்து வந்து அதை நியாயமான விலைக்கு விற்று தொழில் செய்து வந்தார். அதில் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டு சிவபெருமானுக்கும், அவரது அடியவர்களுக்கும்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.