skinny.

Latest / Maalaimalar Tamil

ஆன்மிகம் அறிவோம்..துளசி பிறந்த கதை

இயற்கைக்கு ஈடு இவ்வுலகில் ஏதுமில்லை. அதிலும் செடி, கொடிகள் நம் வாழ்வோடு ஒன்றிய காலம் நோயற்ற காலமாகவே இருந்துள்ளது. அந்த வகையில் மற்ற செடிகளுக்கு இல்லாத சிறப்பு ஏன் இந்த துளசி செடிக்கு மட்டும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கு காரணம் துளசி செடியை தெய்வமாக பார்க்கின்றனர் இந்துக்கள். எந்த ஒரு சடங்கும் துளசி செடிகள் இல்லாமல் நடைபெறாது என்று கூறலாம். துளசி செடியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மூலிகையாக துளசி விளங்குகிறது. இதுபோக சளி, இருமல் மற்றும் இதர நோய்களை குணப்படுத்தவும் துளசி பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலை…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.