
பெண்கள் உலகம்..உலக அளவில் பெருங்குடல் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் விகிதம் அதிகரிப்பு
உலக அளவில் புற்றுநோய் மரணங்களில் பெருங்குடல் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மனித உடலில் பெருங்குடலானது உணவை உறுஞ்சி கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் உறுப்பாக உள்ளது. பொதுவாக பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகள் தோன்றினால் முதலில் எந்தவிதமான அறிகுறிகளும் தோன்றாது. இருந்தாலும் வலி ஏற்படும்போது கட்டாயம் மருத்துவ நிபுணரை சந்திப்பது அவசியம். இதில் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் மிகவும் அபாயகரமானது. இந்த வகை புற்றுநோய் முதலில் அறிகுறிகளை காட்டுவது இல்லை. இருந்தாலும் மலக்குடலில் இருந்து ரத்தபோக்கு அல்லது மலத்தில் ரத்தம் ஏற்பட்டால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.