
ஆன்மிகம் அறிவோம்...சங்கு என்பது மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். 108 சங்கு கொண்டோ அல்லது 1008 சங்கு கொண்டோ சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது நன்மை தரும்.
சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். குறிப்பாக கார்த்திகை மாத சோமவாரத்தில் சங்காபிஷேகம் செய்வது மகா புண்ணியம். இதை தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.