
ஆன்மிகம் அறிவோம்...வெற்றியை நினைத்து ஆணவம் கொண்ட அர்ச்சுனன்
கிருஷ்ணரும், அர்ச்சுனனும் குருசேத்திரப் போரின் போது, போர்க்களம் முழுவதும் சுற்றிவந்த தேர், இப்போது முழுமையாக எரிந்து சாம்பலாகியிருந்தது. அர்ச்சுனனின் மனதிற்குள் புகுந்திருந்த ஆணவமும்தான்.பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடைபெற்ற குருசேத்திரப் போர் முடிந்து விட்டது. துரியோதனன் கொல்லப்பட்டுவிட்டான். அர்ச்சுனன், தேரில் இருந்தபடியே ஒருமுறை சுற்றிப்பார்த்தான். போர்க்களம் முழுவதும் பிணக்குவியல்களே காணப்பட்டன. அவனுக்குள் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்ட பெருமிதம் புகுந்துகொண்டது. ‘என்னை விட சிறப்பான வீரன் எவன் இருக்கிறான்?’ என்பது போல் கர்வமாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டான். அப்போது அவனது பெருமிதக்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.