skinny.

Latest / Maalaimalar Tamil

ஆன்மிகம் அறிவோம்...ஆடி மாதத்தில் அம்மனுக்கு முக்கியத்துவம் தரக்காரணம் என்ன?

ஆடி என்றவுடன் முதலில் நம் நினைவிற்கு வருவது அம்மன் கோவிலும், வேப்பிலையும்தான். சாகை வார்த்தல், கூழ் ஊற்றுதல் என அனைத்து அம்மன் ஆலயங்களிலும் கூட்டம் அலைமோதும். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் வேப்பிலை தோரணத்தையும் காணலாம்.ஆடி மாதம் என்றாலே அம்மன் தானா, மற்ற தெய்வங்கள் இல்லையா? எல்லா மாதங்களிலும்தான் வெள்ளிக்கிழமை வருகிறது; அதென்ன ஆடிவெள்ளிக்கு மாத்திரம் அத்தனை மகத்துவம் என்ற சந்தேகமும் நம் மனதில் தோன்றுகிறது. இந்த சந்தேகத்திற்கு ஜோதிடவியல் ரீதியான விளக்கத்தை காண்போம்.ஆடித் தபசு என்ற பெயரில் புகழ்பெற்ற சிவாலயங்களில் திருவிழா நடக்கக் காண்கிறோம். சக்தியோடு சிவம் இணைவதன் வெளிப்பாடாக ஆடியில்…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.