
ஆன்மிகம் அறிவோம்... சுமக்கும் பாரத்தை சுகமாக்குங்கள்- ஆன்மிக கதை
துவாரகையை ஆட்சி செய்து கொண்டிருந்த கிருஷ்ணரைப் பார்க்க ஒரு பெண் வந்திருந்தாள். அவள் கிருஷ்ணரின் மீது அளவற்ற பக்தி கொண்டவள். சொந்தம் என்று ஒருவரும் இல்லாத நிலையில், இறைவனே கதி என்று கிருஷ்ணரை நம்பிக் கொண்டிருப்பவள். அவள் கிருஷ்ணரைப் பார்த்து, "பகவானே.. உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர, எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?" என்றாள்.கிருஷ்ணர் தன்னிடம் பக்திப் பூர்வமாக ஏதாவது கேட்பார். அவருக்கு அதை சேவையாகச் செய்யலாம் என்று நினைத்துதான், அந்தப் பெண் அப்படிக் கேட்டாள். ஆனால் இறைவனின் திருவிளையாடலை யார்தான் அறிய முடியும். இதையும் படியுங்கள்: தூய பனிமயமாதா…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.