
ஆன்மிகம் அறிவோம்...நவராத்திரி நவதானியங்கள்!
பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும். அம்பிகையை சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.