skinny.

Latest / Maalaimalar Tamil

ஆன்மிகம் அறிவோம்...அப்பாவி பக்தனுக்கு அடிபணிந்த இறைவன்

அப்பாவித்தனமாக, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தன்மீது பக்தி செலுத்தும் பக்தர்களை, அவர் நெருங்கிச்சென்று வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்கிறார் என்பதே இந்த கதை சொல்லும் கருத்து. ஒரு ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பம் இருந்தது. அந்த வீட்டில் நான்கு பிள்ளைகள். அதில் மூத்தவனாக இருந்த பிள்ளையின் பெயர் பாலன். அவன் மிகவும் சோம்பேறியாக இருந்தான். தினமும் மூன்று வேளை உணவருந்துவான். ஆனால் எந்த வேலையும் செய்யமாட்டான். இருப்பினும் அவன் உலகமறியாத அப்பாவியாக இருந்தான்.தினமும் மடத்தில் உள்ளவர்கள் அதிகாலையிலேயே எழுந்தாலும், பாலன் வழக்கம் போல சூரியன் வெளிப்பட்ட பிறகே எழுவான். மூன்று வேளையும் வஞ்சம் இல்லாமல்…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.