
காலை செய்திகள் (27-02-2024)
கலைஞரின் இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், கலைஞர் என்றாலே போராட்டம்தான். அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம் என பதிவிட்டுள்ளார்.-------------திமுக அரசைக் கண்டித்து மார்ச் 4ம் தேதி ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்புஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப் பொருள் வழக்கில் ஜாபர்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.