skinny.

Latest / Maalaimalar Tamil

ஆன்மிகம் அறிவோம்... ஆடி சுவாதியில் அவதரித்த கருடாழ்வார்

பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார், ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதியில் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. பறவைகளின் தலைவனான கருடன், விஷ்ணுவின் வாகனமாக திகழ்கிறார்.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.