
ஆன்மிகம் அறிவோம்..பக்தர்களை பிரமிக்க வைக்கும் விஷ்ணுவின் திரிவிக்ரம அவதாரம்
உலகளந்த பெருமாளாக இறைவன் இங்கே சேவை சாதிக்கிறார். திரிவிக்ரம அவதார வடிவில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார்.இறைவன் மகாவிஷ்ணு நரசிம்மவதாரம் எடுத்து இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை காத்து அருளினார்.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.