
காலை செய்திகள் (29-02-2024)
பிரதமர் மோடி 4-ந்தேதி சென்னை வருகை: பிரமாண்ட கூட்டம் நடத்த பா.ஜனதா தீவிரம்கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்த பிரதமர் மோடி, மீண்டும் வருகிற 4-ந்தேதி தமிழகம் வருகிறார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பா.ஜனதா சார்பில் நடத்தப்பட உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.-----------------------------------------------ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைப்புபோதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. அவரது வீட்டில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிபு அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.