
ஆன்மிகம் அறிவோம்...சகாதேவனுக்கு கட்டுப்பட்ட கிருஷ்ணன்
சூதாட்ட நிபந்தனைப்படி, வனவாசமும், அஞ்சாத வாசம் எனப்படும் மறைவு வாழ்க்கையும் முடிவுற்று விட்டதால், இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற பாண்டவர்கள் விரும்பினார்கள். கவுரவர்களால் திட்டமிட்டே வனவாசம் அனுப்பட்டவர்கள், பாண்டவர்கள். அவர்களின் 12 வருட வனவாசமும், 1 வருட மறைவு வாழ்க்கையும் கழிந்து விட்டது. பாண்டவர்களுக்கு இப்போது வாழ்வதற்கு இடம் வேண்டும். சூதாட்ட நிபந்தனைப்படி, வனவாசமும், அஞ்சாத வாசம் எனப்படும் மறைவு வாழ்க்கையும் முடிவுற்று விட்டதால், இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற பாண்டவர்கள் விரும்பினார்கள். அதுபற்றி தங்களின் சார்பாக கவுரவர்களிடம் பேசவும், தங்களின் கோரிக்கையை எடுத்துரைக்கவும் யுதிஷ்டிரன்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.