skinny.

Latest / Maalaimalar Tamil

ஆன்மிகம் அறிவோம்..தோப்புக் கரணம் உருவாக காரணமாய் இருந்த மகாவிஷ்ணு

தோப்புக் கரணம் போடுவது நல்ல உடற்பயிற்சி முறை. இதைச் செய்வதால் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து மூளைக்கு பலமும், மன அமைதியும் ஏற்படும். பிள்ளையாருக்கு முன் தோப்புக் கரணம் போடும் வழக்கம் வர காரணமாக இருந்தவர் மகா விஷ்ணுவே.மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.