skinny.

Latest / Maalaimalar Tamil

ஆன்மிகம் அறிவோம்... செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா?

வெள்ளிக்கிழமையில் ராகுகாலம் என்பது காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. இந்த நேரங்களில், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று துர்காதேவிக்கு செந்நிற மலர்கள் சார்த்தி வழிபடலாம். எலுமிச்சையில் தீபமேற்றி நம் பிரார்த்தனைகளைத் தெரிவிக்கலாம். துர்கையின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, நம்முடைய கோரிக்கைகளை அவளிடம் சமர்ப்பிக்கலாம்.துர்கை காயத்ரி மந்திரம் :ஓம் காத்யாயனய வித்மஹேகன்யாகுமரி தீமஹிதந்நோ துர்கிப் ப்ரசோதயாத்எனும் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வரலாம். அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவசியம் சொல்லி, துர்கையை தரிசிக்கலாம்.இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.