
ஆன்மிகம் அறிவோம்... பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கி பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேசுவரர்- திருவிளையாடல் லீலை அரங்கேற்றம்
முன்பொரு காலத்தில் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.இறைவன் மீது பட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.