skinny.

Latest / Maalaimalar Tamil

ஆன்மிகம் அறிவோம்...வருடம் முழுவதும் விரதம் இருந்த பலன்தரும் `நிர்ஜல ஏகாதசி' இன்று

நிர்ஜல ஏகாதசி அன்றுதான் பீமன் விரதம் இருந்து பகவானின் அருளை பெற்றதாக கூறுவார்கள். நீண்ட ஆயுளும், செல்வமும், பகவான் அருளும் கிடைக்கும்.ஒரு சமயம் முரன் என்னும் அசுரன், பிரம்மாவை நோக்கி பல்லாயிரம் வருடம் தவம் செய்தான். அந்த தவத்தின் பயனாக பிரம்மாவிடம் இருந்து பல அரிய வரங்களைப் பெற்றான்.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.