
காலை செய்திகள் (16-05-2024)
கனமழை எச்சரிக்கை: 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கடிதம்தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்துவருகிறது. வரும் 19-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதியுள்ளது.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.