
பெண்கள் உலகம்...சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி பிரகாசமாக்கும் மோர்
உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி விட்டாலே நம் முகத்திற்கு தனி பொலிவு ஏற்பட்டுவிடும். முகத்தை அழகுபடுத்தும் ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட அழகு சாதனங்களை விட்டுவிட்டு மோர், தயிர் இவற்றை கொண்டு நம் முகத்தை மசாஜ் செய்து கொள்ளலாம். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கும். சருமத்தை மென்மையாகவும் மாற்றும்.கடலை மாவு, மஞ்சள், சந்தனப் பொடி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஆரஞ்சு தோல் பொடியுடன் போதுமான அளவு மோர் கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் போட்டு குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு அதை வைத்திருங்கள். உங்கள் தோல் இறுக்கமாக உணருவீர்கள்(இயற்கையாகவே, முகமூடி காய்ந்து வருவதால்). ஒரு…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.