
ஆன்மிகம் அறிவோம்...காணிப்பாக்கம் விநாயகர் நிகழ்த்திய அற்புதம்
காணிப்பாக்கத்தில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் அண்ணன்-தம்பி வசித்து வந்தனர். அண்ணன் பெயர் சுங்குரு. தம்பி லிகித்துடு.ஒரு நாள் அவர்கள் இருவருக்கும் காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரும் காணிப்பாக்கம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டனர். காலையில் நடக்க தொடங்கி மதியம் வரை அவர்கள் நடந்து கொண்டே இருந்தனர். நீண்ட தூரம் நடந்ததால் அவர்களுக்கு 'களைப்பு' ஏற்பட்டது. அதோடு பசியும் வயிற்றை கிள்ளியது. பசி அதிகரித்த காரணத்தால் அவர்களால் மேற்கொண்டு தொடர்ந்து நடந்து செல்ல முடியவில்லை. கால்கள் தள்ளாட்டம் போட்டன. பசி மயக்கத்தில் கண்கள்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.