
ஆன்மிகம் அறிவோம்... திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.