
தகவல் அறிவோம்...இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும்?
நாம் உறக்கத்தில் கனவு காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம்தான் எனவும் கூறுகின்றனர். மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகின்றன எனவும் கூறுகின்றனர். கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன. அப்படி இறந்தவர்களை நாம் கனவில் காணும் போது ஏற்படும் பலன்களை பற்றி பார்க்கலாம்.மேலும் இதுபோன்ற தகவல் அறிவோம் அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.