
ஆன்மிகம் அறிவோம்...நல்ல விஷயங்களையே பேசுவோம்..
நல்லவர்களுடன் நல்ல விஷயங்களைப் பேசி உறவாடுவதால் கிடைக்கும் புண்ணியம், தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறப்பானது என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். கவுசிகன் என்ற இயற்பெயரைக் கொண்ட விஸ்வாமித்திரர், ஆரம்பத்தில் மன்னனாக இருந்து பின்னர் தன்னுடைய கடுமையான தவ வலிமையால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர். வசிஷ்டருக்கும், இவருக்கும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட மோதலே, மன்னனாக இருந்த கவுசிகனை, விஸ்வாமித்திர மகரிஷியாக மாற்றியது. அதன்பிறகு வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் நட்புடனேயே பழகி வந்தனர். அப்படி ஒரு காலகட்டத்தில் விஸ்வாமித்திரரை பார்க்க, வசிஷ்டர் வந்திருந்தார். அவர்கள் இருவரும் பல மணி நேரம்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.