
ஆன்மிகம் அறிவோம்...அற்புதங்கள் நிறைந்த ஆடி அமாவாசை
ஜோதிடத்தில் சூரியனை பிதுர்காரகன் என்பர். பிதுர் என்பது, தந்தையை குறிக்கும். சந்திரனை மாத்ருகாரகன் என்பர். மாத்ரு என்றால் தாய் என்று அர்த்தம். சூரியனும், சந்திரனும் அமாவாசைகளில்தான் சேரும். எனவே தந்தை மற்றும் தாய்க்குரிய கிரகம் ஒன்றாகக் கூடி வரும் நாளில், இவர்களை நினைப்பது பொருத்தமாக இருக்கும். அதனால்தான் அமாவாசையை முன்னோர் வழிபாட்டு நாளாக கருதுகின்றனர். Powered By PauseUnmute Loaded: 0.34% Fullscreenஅமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் புனிதமானது. சந்திரனின் வீடான கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது நிகழும் அமாவாசை ஆடி அமாவாசை. இந்த நாளில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட வேண்டியது…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.