
ஆன்மிகம் அறிவோம்...கடவுளை எங்கே பார்க்கலாம் ? ஆன்மிக கதை
"மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறார். ஆனால்,ஒரே உருவத்தில் அவர் உனக்குத் தோன்றவில்லை," என்றார்."எந்த குருட்டு முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான மூலிகைதந்தாரோ, அவர் கடவுள். காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்ப்படும் என்றுஎண்ணி, யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும் கடவுள்தான். உன்னுடைய உயிரைக்காப்பற்றிய முயலும் கடவுள் தான். எந்தமந்திரியை பாம்புக் கடியிலிருந்து நீ பிழைக்க வைத்தாயோ, அவருக்கு நீகடவுள். இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா கடவுளை நான்காணவில்லை என்று நீ கூறுகிறாய்?" என்றார்.இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.