skinny.

Latest / Maalaimalar Tamil

மாலை செய்திகள் (24-02-2024)

தேர்தல் முறைகேடு புகார் அளிக்க சி-விஜில் செயலி: தலைமை தேர்தல் ஆணையர்இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பணப்பட்டுவாடாவை தடுக்கவேண்டும், தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.-------------வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு திமுக அரசு கிடையாதுசெங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பில்…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.