
ஆன்மிகம் அறிவோம்..சிந்தித்து பார்த்து உண்மையை புரிந்துகொள்.
சாமி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார். அங்கு ஒரு இளைஞன் சாமியிடம் எனக்கு ஒரு சந்தேகம் " உங்களை போன்ற பல பெரியோர்கள் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லுகிறார்கள், ஆனால் மனிதன் இன்னும் தீய வழியில் சென்று கொண்டு இருக்கிறானே அப்படி இருக்க உங்களின் போன்றவர்களின் அறிவுரைகளில் என்ன பயன்? என்று கேட்டான். அதற்கு சாமி, நான் சொல்கின்ற வேலையை நீ செய் அதன் பின் உனக்கு சொல்கிறேன் என்றார்..இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.