skinny.

Latest / Maalaimalar Tamil

ஆன்மிகம் அறிவோம்...அழகின் மீது கர்வம் எதற்கு?- ஆன்மிக கதை

அழகு என்பது நிரந்தரம் இல்லை. எனவே நிலையற்ற எந்த ஒரு பொருளின் மீதும் தற்பெருமை கொள்வது வீணானது என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். புத்தரின் அதி அற்புதமான கொள்கைகளால் ஈர்க்கப்படாதவர்கள் எவரும் இல்லை. அந்த வகையில் புத்தரின் சீடராக ஒரு இளம்பெண் சேர்ந்தாள். அவள் அழகில் சிறந்தவளாக இருந்தாள். பக்தியிலும், புத்தரின் மீதான பற்றிலும் சிறந்து விளங்கிய அந்தப் பெண்ணிடம், தன் அழகு மீதான கர்வம் மட்டும் பெரும் குறையாக இருந்து வந்தது. இதை அவ்வப்போது புத்தரும் கவனித்து வந்தார். ஒரு நாள், புத்தர் தன்னுடைய சக்தியின் மூலமாக ஒரு இளம்பெண்ணை உருவாக்கினார். அந்த மாயப்பெண், புத்தரிடம் சீடராக இருந்த பெண்ணைக்…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.