
ஆன்மிகம் அறிவோம்..பிரச்சினையை கடக்க உதவும் ‘புன்னகை’- ஆன்மிக கதை
இந்த உலகத்தில் பிரச்சினை இல்லாத மனிதர்களே இல்லை. கிடைக்கும் வருமானம் மட்டும் போதும் என்று சொல்பவர்களும் இங்கே இல்லை. இருப்பதைக் கொண்டுதான் சிறப்பாக வாழ வேண்டும். ஏழை மீனவன் அவன். தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்து, அதை விற்று கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்தான். என்னதான் பாடுபட்டு உழைத்தாலும், வாழ்வில் மகிழ்ச்சி என்பதே இல்லாததுபோல் காணப்பட்டான். அதை மற்றவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொள்வான். அவனுடைய முகம் எப்போதும் வருத்தம் தோய்ந்த நிலையில் கடுகடுப்புடனேயே இருக்கும்.‘நமது நண்பனுக்கு வருமானமும் குறைவு, நம்மை விட பிரச்சினைகளும் அதிகம். ஆனால் மகிழ்ச்சிக்கு குறைவே…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.