
ஆன்மிகம் அறிவோம்...பக்தியை முடிவு செய்வது இறை நம்பிக்கையே...
கடவுளை வணங்குவதால் மன அமைதி கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் கடவுள் பக்தி என்பது எப்படிப்பட்டது என்பதில்தான் அந்த சூட்சுமம் அடங்கியிருக்கிறது. ஒரு ஊரில் மிகப்பெரிய பணக்காரரும், செருப்பு தைக்கும் ஏழை தொழிலாளியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவருமே இறைவனை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். வழிபடுவதில்தான் அவர்களுக்குள் வேறுபாடு இருந்தது.ஒரு நாள் நாரத முனிவர், மகாவிஷ்ணுவிடம் “பெருமாளே... அந்த செல்வந்தர் பல மணி நேரம் பூஜை செய்கிறார். உங்களை வழிபடுகிறார். பக்திமானாக இருக்கிறார். ஆனால் அவரால் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதே நேரம் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பணம் இல்லாவிட்டாலும் நிம்மதியாக…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.