
ஆன்மிகம் அறிவோம்... நாளை வளர்பிறை பஞ்சமி: வராகியின் அருளைப் பெற வராகி மந்திரம்
வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.