skinny.

Latest / Maalaimalar Tamil

ஆன்மிகம் அறிவோம்...இனிப்பானதும்.. கசப்பானதும் - ஆன்மிக கதை

உலகத்திலேயே இல்லை. அது ஒரு சமயம் சொர்க்கத்தின் திறவுகோலாக இருக்கும். மற்றொரு சமயம் நரகத்தின் வாசல்படியாகவும் மாறும். வேதங்களைக் கற்றுக்கொடுத்து வந்த ஒரு குருவுக்கு, மிகவும் அழகான மகள் இருந்தாள். அவளை மணம் முடிக்க பலரும் போட்டி போட்டனர். ஆனால் அறிவில் சிறந்தவனுக்கே தன்னுடைய மகளைத் தருவது என்று குரு முடிவு செய்திருந்தார். தன் மகளிடமும் அதற்கான அனுமதியைப் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “என்னுடைய மகளை மணம் முடிக்க நினைப்பவர்களிடம் நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவர்களுக்கே என்னுடைய மகளை திருமணம் செய்து வைப்பேன்” என்றார்.மறுநாள் அனைவருமே…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.