skinny.

Latest / Maalaimalar Tamil

ஆன்மிகம் அறிவோம்...ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோவிலின் சிறப்பு - கல்யாண மாலை நிச்சயம்

இலங்கையில் இருந்து வணிகர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரையின் போது சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்ய கப்பலில் வந்து செல்வார்.ஒருமுறை கடும் புயல், மழை பெய்தது.இதனால் குலசேகரன்பட்டினம் வரை கப்பலில் வந்தவர் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கேயே தங்கும்படியானது.இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.